sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

/

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி


ADDED : மார் 22, 2025 04:17 AM

Google News

ADDED : மார் 22, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி சில்லாம்பட்டி புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் 35. தனது தோட்டத்தில் 17 ஆடுகள், 13 மாடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு தோட்டத்திற்குள் இருந்த பட்டிக்குள் புகுந்த இரு நாய்கள் சேர்ந்து 5 ஆடுகளை கடித்து கொன்றன. 2 ஆடுகள் காயமடைந்தன. தோட்டத்து கண்காணிப்பு கேமராவில் இக்காட்சி பதிவாகி இருந்தது.

உசிலம்பட்டி தாலுகா போலீசார், வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us