sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அவிழ்க்க ஏற்பாடு; அமைச்சர் மூர்த்தி தகவல்

/

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அவிழ்க்க ஏற்பாடு; அமைச்சர் மூர்த்தி தகவல்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அவிழ்க்க ஏற்பாடு; அமைச்சர் மூர்த்தி தகவல்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அவிழ்க்க ஏற்பாடு; அமைச்சர் மூர்த்தி தகவல்


ADDED : ஜன 12, 2024 06:42 AM

Google News

ADDED : ஜன 12, 2024 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம் : ''மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அவிழ்த்து விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,'' என, அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஜன., 15 பொங்கல் அன்று நடக்கிறது. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

வாடிவாசல் அமைப்பு உள்ளிட்ட பணிகளை நேற்று அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: இந்த ஆண்டு அதிக காளைகளை அவிழ்த்து விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக வழக்கத்தை விட கூடுதலாக போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் எவ்வித பிரச்னையும் ஏற்படாதவாறு முறையாக தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன என்றார்.






      Dinamalar
      Follow us