sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை

/

தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை

தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை

தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை


ADDED : அக் 04, 2025 03:57 AM

Google News

ADDED : அக் 04, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுமலை: தினமலர் செய்தியால் எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8 புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு பூமிபூஜை நடத்தப்பட்டுள்ளது.

எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இங்கு 34 வகுப்பறைகள், 38 ஆசிரியர்கள் உள்ளனர். எட்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டது. தினசரி 4 வகுப்பு மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படித்தனர். விரைவில் கட்டட வசதி செய்து தரவேண்டும் என்று தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து 8 புதிய வகுப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. கல்வித்துறை உள்ளிட்ட கலெக்டர் அலுவலக அரசு அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டனர். கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தனர். பூமிபூஜை நேற்று நடந்தது. உதவித் தலைமை ஆசிரியர் தங்கப்பாண்டி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசன், பேரூராட்சி கவுன்சிலர் பாண்டி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us