sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

/

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு


ADDED : ஜன 26, 2024 05:38 AM

Google News

ADDED : ஜன 26, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பிரதம மந்திரியின் பயிர்காப்பீடு திட்டம் நடப்பு 2023 - 24ம் ஆண்டு ராபி பருவத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பருவ பயிர்களான நெல் பயிருக்கு அறிவித்த 35 கிராமங்களில், ஏக்கருக்கு ரூ.529 காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும். பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் எனில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அல்லது தேசிய வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாதவர்கள் இ சேவை மையங்களிலும் காப்பீடு செய்யலாம்.

தற்போது நெல் சாகுபடி செய்துள்ளவர்கள் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய ஜன.31 கடைசி. பதிவு செய்யும்போது முன்மொழிவு படிவம், வி.ஏ.ஓ., வழங்கும் அடங்கல், சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் நகல் இணைத்து வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us