sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரோடுகளில் உலா வரும் கால்நடைகள்

/

ரோடுகளில் உலா வரும் கால்நடைகள்

ரோடுகளில் உலா வரும் கால்நடைகள்

ரோடுகளில் உலா வரும் கால்நடைகள்


ADDED : ஜன 27, 2024 04:44 AM

Google News

ADDED : ஜன 27, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார், : மதுரை அலங்காநல்லுார் ரோடு சிக்கந்தர் சாவடியில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இப்பகுதியில் கோவில்பாப்பாகுடி, அதலை, பொதும்பில் வயல்வெளிகள் குடியிருப்பு விரிவாக்க பகுதிகளாக மாறி வருகின்றன. இந்நிலையில் அலங்காநல்லுார் மெயின் ரோட்டில் காய்கறிகள், பழங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட உணவுகளை தேடி மாடுகள் படையெடுக்கின்றன. இதில் ஜல்லிக்கட்டு காளைகளும் உள்ளன. இவற்றுக்கிடையே ஏற்படும் மோதல்களால் சாலையை பயன்படுத்தும் பாதசாரிகள், வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இரவு நேரங்களில் விபத்துகளும் அரங்கேறி விடுகிறது. ரோட்டில் உலவும் கால்நடைகளை பிடிக்கவும், உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us