sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மகசூல் இழப்பு 33 சதவீதத்துக்கு மேல் இருந்தால் இழப்பீடு

/

மகசூல் இழப்பு 33 சதவீதத்துக்கு மேல் இருந்தால் இழப்பீடு

மகசூல் இழப்பு 33 சதவீதத்துக்கு மேல் இருந்தால் இழப்பீடு

மகசூல் இழப்பு 33 சதவீதத்துக்கு மேல் இருந்தால் இழப்பீடு


ADDED : ஜன 10, 2024 12:50 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''மழையால் ஏற்பட்ட மகசூல் இழப்பு 33 சதவீதத்திற்கு மேல் இருந்தால் இழப்பீடு வழங்கப்படும்'' என வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சேடப்பட்டியில் ஜன.,4, செல்லம்பட்டி, திருமங்கலத்தில் ஜன.,6 மற்றும் டி.கல்லுபட்டியில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் கதிர் பிடித்த நிலையில் தலைசாய்ந்தன. சேடப்பட்டியில் 334 எக்டேர், டி.கல்லுப்பட்டியில் 96, செல்லம்பட்டியில் 913, திருமங்கலத்தில் 18 எக்டேர் பரப்பிலான, இருவாரங்களில் அறுவடை நடக்க உள்ள நிலையில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இவற்றை ஆய்வு செய்து கலெக்டர் மூலம் சென்னைக்கு அறிக்கையாக அனுப்பியுள்ளோம். 1361 எக்டேர் நெற்பயிரும் 3 எக்டேர் மக்காச்சோள பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வயல்களில் மொத்த அறுவடையில் 33 சதவீதத்திற்கு மேல் மகசூல் இழப்பு இருந்தால் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் இழப்பீடு வழங்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us