sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மகனை குத்தி கொன்ற தந்தை

/

மகனை குத்தி கொன்ற தந்தை

மகனை குத்தி கொன்ற தந்தை

மகனை குத்தி கொன்ற தந்தை


ADDED : செப் 10, 2025 08:15 AM

Google News

ADDED : செப் 10, 2025 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுமலை : எம்.கல்லுப்பட்டி அருகே துள்ளுக்குட்டிநாயக்கனூரைச் சேர்ந்த விவசாயி மாரியப்பன் 75. இவரது மகன் பாண்டி 50. பெயின்டர் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று இரவு 8.30 மணியளவில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் நடந்த நிலையில் தந்தையை மகன் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை கையில் இருந்த கத்தியால் குத்தியதில் பாண்டி பலியானார். எம்.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us