sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வனவிலங்குகள் வேட்டை துப்பாக்கியுடன் ஐவர் கைது

/

வனவிலங்குகள் வேட்டை துப்பாக்கியுடன் ஐவர் கைது

வனவிலங்குகள் வேட்டை துப்பாக்கியுடன் ஐவர் கைது

வனவிலங்குகள் வேட்டை துப்பாக்கியுடன் ஐவர் கைது


ADDED : செப் 29, 2025 05:05 AM

Google News

ADDED : செப் 29, 2025 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார்: பாலமேடு அருகே வன விலங்குகளை வேட்டையாடிய ஐந்து பேரை நாட்டு துப்பாக்கியுடன் வனப்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

மதுரை வனப்பாதுகாப்பு படை உதவி வன பாதுகாவலர் சீனிவாசன் உத்தரவின்படி வனச்சரக அலுவலர் குமரேசன், வனவர் பூபதிராஜன் தலைமையில் காப்பாளர்கள் ராஜ்குமார், சேதுராஜ், துரைராஜ் அடங்கிய குழுவினர் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு பாலமேடு- வெள்ளையம்பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர்.

பொம்மிநாயக்கன்பட்டி அருகே மறைவாக நின்ற சரக்கு வேனை சோதனையிட்டனர்.

அதிலிருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரு முயல்கள், பேட்டரி லைட்டுகள், ஐந்து வேட்டை நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேட்டையாடிய சேந்தமங்கலம் சித்திரக்கண்ணன் 28, ராஜ்குமார் 23, விஜயகுமார் 24, மேட்டுப்பட்டி முத்துக்கிருஷ்ணன் 23, பொம்மிநாயக்கன்பட்டி லட்சுமணன் 26, ஆகியோரை கைது செய்து அழகர் கோவில் வனச்சரக அலுவலகத்தில் மேல் நடவடிக்கைக்கு ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us