sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாசன கால்வாய்களை துார் வார வேண்டும்

/

பாசன கால்வாய்களை துார் வார வேண்டும்

பாசன கால்வாய்களை துார் வார வேண்டும்

பாசன கால்வாய்களை துார் வார வேண்டும்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் தங்களுடைய தேவைகளை குறித்து பேசினார்.

கொட்டாம்பட்டி வாரச்சந்தையில் விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு கடைகள் வழங்க வேண்டும். தும்பைப்பட்டி அப்பச்சி கண்மாயிலிருந்து பூதமங்கலம் கண்மாய்க்கு செல்லும் வாய்க்காலை மராமத்து பார்க்க வேண்டும். தவிர பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன் மேலுார் ஒரு போக பாசன பகுதி முழுவதிலும் உள்ள கண்மாய் மற்றும் கால்வாய்களை மராமத்து பார்க்க வேண்டும் என்றனர். விவசாயிகள் கிருஷ்ணன், அருண், மணி, பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar