sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அலுவலகம் முற்றுகை

/

அலுவலகம் முற்றுகை

அலுவலகம் முற்றுகை

அலுவலகம் முற்றுகை


ADDED : மே 16, 2025 03:24 AM

Google News

ADDED : மே 16, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: வகுரணி கிராமத்தில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆண்டிப்பட்டி- சேடபட்டி- உசிலம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடக்கிறது. கிராமத்திற்கான குடிநீர் இணைப்பு குழாய் பழுதடைந்ததால் 3 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.

குடிநீர் இணைப்பை சரிசெய்யக்கோரி தொடர்ந்து முறையிட்டு வந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழுதடைந்த பகுதியை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் சமரசம் செய்தனர்.






      Dinamalar