sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நின்ற லாரி மீது கார் மோதி ஒருவர் பலி

/

நின்ற லாரி மீது கார் மோதி ஒருவர் பலி

நின்ற லாரி மீது கார் மோதி ஒருவர் பலி

நின்ற லாரி மீது கார் மோதி ஒருவர் பலி


ADDED : மே 25, 2025 05:08 AM

Google News

ADDED : மே 25, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : புதுச்சேரி பாகூர் வாய்க்கால் ஓடையை சேர்ந்த லாரி டிரைவர் வீரப்பன் 54. இவர் தேனி பழனிசெட்டிபட்டி அருகே சரக்குகளை இறக்கி விட்டு ரோட்டோரம் லாரியை நிறுத்தியிருந்தார்.

மதுரையில் இருந்து மூணாறுக்கு காரில் சோழவந்தான் வேதபாடசாலை தோப்பை சேர்ந்த லோகேஷ் 30, மனைவி அனுஸ்ரீ 25, முத்துராமலிங்கபுரம் இளஞ்செழியன் 47, மனைவி நிர்மலா 42 சென்றனர். காரை இளஞ்செழியன் ஓட்டினார்.

நேற்று காலை பழனிசெட்டிபட்டி அருகே சென்ற போது லாரியின் பின்புறம் கார் மோதியது. விபத்தில் காரில் பயணித்த நால்வரும் காயமடைந்தனர். தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர். லோகேஷ் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். லாரி டிரைவர் வீரப்பன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us