sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளியில் பரிசளிப்பு விழா

/

பள்ளியில் பரிசளிப்பு விழா

பள்ளியில் பரிசளிப்பு விழா

பள்ளியில் பரிசளிப்பு விழா


ADDED : ஜூன் 28, 2025 12:55 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி:வாடிப்பட்டி வட்டார கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவை, திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா, அரசு பொதுத்தேர்வில் 10 , 12 ஆம் வகுப்புகளில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பரிசளிப்பு விழா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை வகித்தார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் விஜயரங்கன், இலக்கிய மன்ற துணைச் செயலாளர் தங்கராசு, நுாலகர் அருள் சகாயராஜ் முன்னிலை வகித்தனர்.

பேரவைத் தலைவர் பனகல் பொன்னையா வரவேற்றார்.

செல்வகுமார், 'காலத்தை வென்ற கவிஞர்' தலைப்பில் பேசினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பாபு, கவுரிநாதன், மது, பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர். சந்திரசேகர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us