sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தினமலர் செய்தி எதிரொலியால் தீர்வு

/

தினமலர் செய்தி எதிரொலியால் தீர்வு

தினமலர் செய்தி எதிரொலியால் தீர்வு

தினமலர் செய்தி எதிரொலியால் தீர்வு


ADDED : மே 15, 2025 02:12 AM

Google News

ADDED : மே 15, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்; மதுரை பசுமலை மயானம் மோசமாக இருக்கிறது. உடல்கள் எரியூட்டப்படாத நிலையில் பகல், இரவில் மயான வளாகம், மதுப் பிரியர்களால் திறந்தவெளி பார் ஆக பயன்படுத்தப்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரூ.15 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா, கவுன்சிலர் ரவிச்சந்திரன் பார்வையிட்டனர்.

மேலுார் : நாவினிபட்டி மாநில நெடுஞ்சாலையில் தெரு விளக்கிற்கான மின் ஒயர்கள் சேதம் அடைந்து உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் நிலவியது. 31 தெரு விளக்குகள் வேலை செய்யாமல் நீண்ட நாட்கள் இருளில் மூழ்கிக் கிடந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின் ஒயர்கள் பழுது நீக்கப்பட்டு தெருவிளக்குகள் பயன்பாட்டிற்கு வந்தன.






      Dinamalar
      Follow us