sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பயனாளிகளுக்கு காய்கறி வண்டி

/

பயனாளிகளுக்கு காய்கறி வண்டி

பயனாளிகளுக்கு காய்கறி வண்டி

பயனாளிகளுக்கு காய்கறி வண்டி


ADDED : செப் 21, 2025 04:50 AM

Google News

ADDED : செப் 21, 2025 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய தோட்டக்கலைத் இயக்கத்தின் கீழ், 90 பயனாளிகளுக்கான நடமாடும் காய்கறி, பழங்கள் தள்ளுவண்டிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

இந்தாண்டிற்கு 300 பேருக்கு தள்ளுவண்டி வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.15 ஆயிரம் மதிப்பில் 90 பேருக்கு வழங்கப்பட்டது. கலெக்டர் பிரவீன்குமார், வேளாண் இணை இயக்குநர் முருகேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா, உதவி இயக்குநர்கள் ஜனரஞ்சனி, கார்த்திப்ரியா கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us