sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

/

தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது


ADDED : மே 21, 2025 02:14 AM

Google News

ADDED : மே 21, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்,:நாகையில், தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாகை மாவட்டம், வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார், 40; விவசாயி. இவர், தனது தோட்டத்தில் கத்தரி செடிகளை பயிரிட்டுள்ளார், இந்த செடிகளுக்கு இடையில் கஞ்சா செடியும் வளர்த்து வந்துள்ளார்.

தகவலறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீசார், தோட்டக்கலைத் துறையினருடன் சென்று 6 அடி உயரம் வளர்ந்திருந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர். கஞ்சா செடி வளர்த்த ராஜ்குமாரை கைது செய்து, அவருக்கு கஞ்சா செடி விதை எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us