sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இலவச பட்டா கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்

/

இலவச பட்டா கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்

இலவச பட்டா கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்

இலவச பட்டா கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்


ADDED : ஜூலை 17, 2024 09:12 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 09:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார் : இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, ப.வேலுார் தாசில்தார் அலுவலகம் முன், மாற்றுத்திறனா-ளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு தலைவர் பழனிவேல், செயலாளர் கதிர்வேல், பொருளாளர் ஈஸ்வரன் தலை-மையில், 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனா-ளிகள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, ப.வேலுார் தாசில்தார் அலுவலகம் முன் காத்தி-ருப்பு போராட்டம் நடத்தினர். திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, ப.வேலுார் தாசில்தார் முத்துக்-குமார், இன்ஸ்பெக்டர் ரங்கசாமி ஆகியோர் பேச்-சுவார்த்தை நடத்தினர். 'இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க விரைவில் ஏற்பாடு செய்கிறேன்' என, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி உத்தர-வாதம் அளித்ததையடுத்து, மாலை, 4:00 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us