sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

2 டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் கைது

/

2 டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் கைது

2 டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் கைது

2 டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் கைது


ADDED : மே 29, 2025 01:38 AM

Google News

ADDED : மே 29, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், :குமாரபாளையம் ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல், 38; இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, அம்மன் நகர் ஐயப்பன் கோவில் சர்வீஸ் சாலை பகுதியில், 'யமஹா கிரக்ஸ்' டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

இவரது வண்டியும், எதிரே டி.வி.எஸ்., எக்ஸல் சூப்பர் மொபட்டில் வந்த நாராயண நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகமணி, 55, வண்டியும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ரத்தினவேல் படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, விபத்துக்கு காரணமான சண்முகமணியை, குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us