sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வழித்தட தகராறு 3 பேர் மீது வழக்கு

/

வழித்தட தகராறு 3 பேர் மீது வழக்கு

வழித்தட தகராறு 3 பேர் மீது வழக்கு

வழித்தட தகராறு 3 பேர் மீது வழக்கு


ADDED : மே 26, 2025 04:25 AM

Google News

ADDED : மே 26, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே, திருமலைப்பட்டி தெத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம், 55; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவருக்கும் வழித்தட பிரச்னை இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று மாணிக்கத்தை, பழனி, சின்னதுரை, சரசு ஆகியோர் தாக்கியதாக, மாணிக்கம், புதுச்சத்திரம் போலீசில் புகா-ரளித்தார். அதன்படி, பழனி, சின்னதுரை, சரசு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us