sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேங்காய் பருப்பு ஏலம் ரூ.31 லட்சத்துக்கு வர்த்தகம்

/

தேங்காய் பருப்பு ஏலம் ரூ.31 லட்சத்துக்கு வர்த்தகம்

தேங்காய் பருப்பு ஏலம் ரூ.31 லட்சத்துக்கு வர்த்தகம்

தேங்காய் பருப்பு ஏலம் ரூ.31 லட்சத்துக்கு வர்த்தகம்


ADDED : செப் 12, 2025 01:38 AM

Google News

ADDED : செப் 12, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது.

தேசிய வேளாண்மை சந்தைக்கு ப.வேலுார், மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வருகின்றனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர், வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர்.

கடந்த வாரம் வியாழக்கிழமை, தேசிய வேளாண்மை சந்தை ஏலத்திற்கு வியாபாரிகள் வராததால், ஏலம் நடைபெறவில்லை.

நேற்று நடந்த தேசிய வேளாண்மை சந்தை ஏலத்திற்கு, 14,185 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 232.69 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, 222.22 ரூபாய்க்கும், சராசரியாக, 231.89 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 31 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்க்கு

வர்த்தகம் நடந்தது.






      Dinamalar
      Follow us