sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

62 பயனாளிகளுக்கு 'கனவு இல்லம்'

/

62 பயனாளிகளுக்கு 'கனவு இல்லம்'

62 பயனாளிகளுக்கு 'கனவு இல்லம்'

62 பயனாளிகளுக்கு 'கனவு இல்லம்'


ADDED : ஜூலை 16, 2024 01:42 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் யூனியன் அலுவலகத்தில், 62 பயனாளிகளுக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' ஆணை வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட, 24 பஞ்சாயத்துகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்-டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, யூனியன் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் உமா தலைமை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்-குமார் ஆகியோர், முதல் கட்டமாக, 62 பயனாளிகளுக்கு, 1.17 கோடி ரூபாய் மதிப்பில், கனவு இல்லத்துக்கான ஆணை வழங்-கினர். 'ஆத்மா' குழு தலைவரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான துரைசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் துரைசாமி, பி.டி.ஓ.,க்கள் வனிதா, மேகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us