sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

5 ஏக்கர் கோரைப்புல்லில் தீ

/

5 ஏக்கர் கோரைப்புல்லில் தீ

5 ஏக்கர் கோரைப்புல்லில் தீ

5 ஏக்கர் கோரைப்புல்லில் தீ


ADDED : ஜூன் 16, 2025 03:15 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே மணப்பள்ளியை சேர்ந்தவர் அஜித்குமார், 45; விவசாயி. ஐந்து ஏக்கர் பரப்பளவில் கோரைப்புல் சாகுபடி செய்திருந்தார்.

அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கோரையில், நேற்று முன்தினம் மாலை, தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது காற்றும் வீசியதால், தீ வேகமாக பரவியது. இதனால் ஐந்து ஏக்கர் முழுவதும் கோரைப்புல் எரிந்து நாசமானது. வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர், ஒருமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்தில் எரிந்து சேதமான கோரைப்புல் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.






      Dinamalar
      Follow us
      Arattai