sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காய்கறி பயிருக்கு பாசனம் வழியாக இடுபொருட்கள்

/

காய்கறி பயிருக்கு பாசனம் வழியாக இடுபொருட்கள்

காய்கறி பயிருக்கு பாசனம் வழியாக இடுபொருட்கள்

காய்கறி பயிருக்கு பாசனம் வழியாக இடுபொருட்கள்


ADDED : ஜூன் 28, 2025 04:24 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காய்கறி பயிர்களுக்கு தனியாக இடுபொருட்கள் தருவதைவிட, பாசன வழியாகவும் எளிதாக தரமுடியும். ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், பஞ்சகவ்யம், இ.எம்., புண்ணாக்கு கரைசல், எருக்கு கரைசல், தொல்லுயிர் கரைசல், நொதித்த மாட்டு சிறுநீர், மீன் அமிலம் ஆகியவற்றை பாசன நீரில் கலந்து தரலாம்.

வளர்ச்சி ஊக்கிகளான பஞ்சகவ்யம், இ.எம்., அரப்பு மோர்க்க-ரைசல், தோமோர் கரைசல், மீன் அமிலம், முட்டை, எலுமிச்சை கரைசல், தேங்காய் மற்றும் கடலை புண்ணாக்கு கரைசல், மூலிகை தயிர் கரைசல் ஆகியவற்றை காய்கறிகளுக்கு ஊக்கிக-ளாக தெளிக்கலாம்.

மேலும், பூச்சி விரட்டி, பயிர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஐந்-திலை கரைசல், வேப்பங்கொட்டை, பூண்டு கரைசல், வசம்பு கரைசல், நீம் அஸ்திரம், அக்னி அஸ்திரம், கற்பூர கரைசல், பிரம்-மாஸ்திரம் ஆகியவற்றை இயற்கையாக பயன்படுத்தலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us