sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்

/

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்


ADDED : செப் 27, 2025 01:20 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு புதிய கடன் வழங்கும் முகாம் நடந்தது.மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல், நேற்று சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடந்தது. செயல் அலுவலர் மூவேந்திரபாண்டியன் தலைமை வகித்தார்.

உணவு பாதுகாப்பு அலுவலர் அசோக்குமார், வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், புதிய கடன் உதவி வழங்குதல், ஏற்கனவே கடன் செலுத்தப்பட்ட வியாபாரிகளுக்கு, இரண்டாம்கட்ட தவணை தொகை வழங்குதல், தின்பண்டங்கள் மற்றும் உணவு பொருட்களை முறையாக எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பேசி, வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். வங்கி முகவர்கள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us