sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மனநலம் பாதித்தவர் கிணற்றில் விழுந்து பலி

/

மனநலம் பாதித்தவர் கிணற்றில் விழுந்து பலி

மனநலம் பாதித்தவர் கிணற்றில் விழுந்து பலி

மனநலம் பாதித்தவர் கிணற்றில் விழுந்து பலி


ADDED : ஜூன் 13, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார், வெண்ணந்துார் அருகே, மனநலம் பாதித்த வாலிபர் கிணற்றில் விழுந்து இறந்துள்ளார்.

வெண்ணந்துார் அடுத்த ஓ.சவுதாபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 40. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் இரவு, வீட்டை விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. தங்கராஜை உறவினர்கள் தேடினர். அப்போது, அங்குள்ள கிணற்றில் விழுந்தது தெரியவந்தது.

உடனடியாக உறவினர்கள் கிணற்றில் இறங்கி, தேடியபோது அவர் நீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து, வெண்ணந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us