sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தோட்டத்து வீடுகளில் திருட்டு தொடர் சம்பவத்தால் மக்கள் பீதி

/

தோட்டத்து வீடுகளில் திருட்டு தொடர் சம்பவத்தால் மக்கள் பீதி

தோட்டத்து வீடுகளில் திருட்டு தொடர் சம்பவத்தால் மக்கள் பீதி

தோட்டத்து வீடுகளில் திருட்டு தொடர் சம்பவத்தால் மக்கள் பீதி


ADDED : மே 18, 2025 05:15 AM

Google News

ADDED : மே 18, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, தோட்டத்து வீடுகளில் தொடர் திருட்டு சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

வெண்ணந்துார் அருகே, மதியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகு-திகளில், கடந்த, இரண்டு ஆண்டுகளில் ஏராளமான திருட்டு சம்ப-வங்கள் நடந்துள்ளன. அதில், கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் ரேடியோ செட், கோவில் மணி, தட்டம், சுவாமி கழுத்தில் இருந்த அரை பவுன் தாலி, பித்தளை போவனி; பாறைக்காடு

பகுதியில் கிணற்றில் இருந்த, மின் மோட்டார்; கல்கத்தானுார் குறவன் காடு சிவலிங்கம் கிணற்றில் இருந்த, மின் மோட்டார்.

மேலும், அதே பகுதியில் சோமு என்பவரின் கிணற்றில் இருந்த மின் மோட்டார், கேபிள் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின. கடந்த, 16ல்- அக்கரைப்பட்டி அடுத்த பொரசல்பட்டி அலிஞ்சிக்-காடு பகுதியை சேர்ந்த ஜம்புகேஸ்வரன் என்பவரின் தோட்டத்து வீட்டின் முன்புறம் இருந்த கொட்டகையில் இருந்து, இரண்டு ஆடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து வெண்-ணந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தோட்டத்து வீடுகளை குறிவைத்து திருடும் கும்பல், வெண்-ணந்துார் சுற்றுவட்டார பகுதியில், தொடர்ந்து அதிகாலை நேரங்-களில் கைவரிசை காட்டி வருவதால், மக்கள் பீதியடைந்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us