sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பச்சுடையாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

/

பச்சுடையாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

பச்சுடையாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

பச்சுடையாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : ஜன 10, 2024 11:17 AM

Google News

ADDED : ஜன 10, 2024 11:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் யூனியன், பச்சுடையாம்பட்டி பஞ்சாயத்தில், கடந்த, 25 ஆண்டுக்கு முன் கான்கிரீட் சாலை போடப்பட்டது. தற்போது, அந்த சாலை சேதமானதால், புதிய கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பஞ்., நிர்வாகத்திடம் மனு அளித்தனர். அதன்படி, 15வது மானியக்குழு திட்டம் சார்பில், கடந்தாண்டு, 9.59 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் சாக்கடை வசதி அமைக்கும் பணி துவங்கியது.

அப்போது, கான்கிரீட் சாலை அமைக்கும் பகுதிகளில், வருவாய்த்துறை சார்பில் நில அளவீடு செய்தனர். அதில், அப்பகுதி மக்கள் சிலர் சாலையோரத்தில் திண்ணை அமைத்தும், படிக்கட்டுகள் அமைத்தும் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டுபிடித்தனர். இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையில், எஸ்.ஐ., பிரியா, பஞ்., தலைவர் திலகம், ஆர்.ஐ., பிரகாஷ், வி.ஏ.ஓ., சத்தியசீலன், பி.டி.ஓ., மற்றும் போலீசார் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us