sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பெண்ணிடம் நகை பறிப்பு குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

/

பெண்ணிடம் நகை பறிப்பு குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

பெண்ணிடம் நகை பறிப்பு குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

பெண்ணிடம் நகை பறிப்பு குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை


ADDED : ஜூலை 13, 2024 08:29 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார், : கூடலுார் அருகே பெண்ணிடம் நகை பறித்த நபருக்கு, மூன்று ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது.

கூடலுார், ஸ்ரீமதுரை அருகே உள்ள போலீஸ் மட்டம் பகுதியில் யசோதா என்பவர், கடந்த ஆண்டு, அக்., 8ம் தேதி உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டே முக்கால் பவுன் தாலி செயினை பறித்து சென்றார்.

கூடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை போய் கொண்டு, கூடலுார் காசிம் வயலை சேர்ந்த சனவுல்லா, 44, என்பவரை கைது செய்து, நகையை மீட்டனர். இது தொடர்பான வழக்கு, கூடலுார் மாஜிஸ்திரேட்கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் சசின்குமார், குற்றவாளி சனவுல்லாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வக்கீல் ஜோதிமணி, போலீஸ் தரப்பில் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us