sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பூங்காவை உருவாக்கிய 'மெக் ஐவர்' 148வது நினைவு தினம் அனுசரிப்பு

/

பூங்காவை உருவாக்கிய 'மெக் ஐவர்' 148வது நினைவு தினம் அனுசரிப்பு

பூங்காவை உருவாக்கிய 'மெக் ஐவர்' 148வது நினைவு தினம் அனுசரிப்பு

பூங்காவை உருவாக்கிய 'மெக் ஐவர்' 148வது நினைவு தினம் அனுசரிப்பு


ADDED : ஜூன் 09, 2024 01:15 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, உலக அளவில் சுற்றுலா தலமாக திகழ்கிறது. பூங்காவை வில்லியம் கிரஹம் மெக்ஐவர் என்பவர், கடந்த, 1848ம் ஆண்டு தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு அரிய வகை மரங்கள் நடப்பட்டு, 1867ம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றன. அவர், 1876 ம் ஆண்டு

ஜூன் 8ம் தேதி காலமானார். பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரஹம் மெக்ஐவரின், 148வது நினைவு தினம் நேற்று, தோட்டக்கலை துறை சார்பில், ஊட்டி புனித ஸ்டீபன் சர்ச்சில் உள்ள அவரது கல்லறையில்,கலெக்டர் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில்,தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலசங்கர் மற்றும் பாதிரியார் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai