sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பஜாரில் உலா வந்த யானை

/

பஜாரில் உலா வந்த யானை

பஜாரில் உலா வந்த யானை

பஜாரில் உலா வந்த யானை


ADDED : ஜன 26, 2024 12:44 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பஜார் மற்றும் குடியிருப்புகளை ஓட்டிய புதர் பகுதியில் ஒற்றை யானை ஒன்று கடந்த பல ஆண்டுகளாக முகாமிட்டு வருகிறது.

நேற்று பகல், 11:00 மணிக்கு திடீரென போலீஸ் ஸ்டேஷன் வழியாக பஜாருக்குள் வந்தது. திடீரென சாலையில் யானையை பார்த்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பொதுமக்கள் மற்றும் போலீசார் இணைந்து கூச்சல் எழுப்பி யானையை காட்டிற்குள் துரத்தினர்.






      Dinamalar
      Follow us