sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அருவங்காட்டில் தொடரும் திருட்டு :போலீஸ் கண்காணிப்பு அவசியம்

/

அருவங்காட்டில் தொடரும் திருட்டு :போலீஸ் கண்காணிப்பு அவசியம்

அருவங்காட்டில் தொடரும் திருட்டு :போலீஸ் கண்காணிப்பு அவசியம்

அருவங்காட்டில் தொடரும் திருட்டு :போலீஸ் கண்காணிப்பு அவசியம்


ADDED : பிப் 01, 2024 10:55 PM

Google News

ADDED : பிப் 01, 2024 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுாரில் சாலையோரம் நிறுத்திய பைக் திருடப்பட்டது.

குன்னூர் அருகே அருவங்காடு பஞ்., அலுவலகம் அருகே ஜெகதளா சாலையில், மூர்த்தி என்பவர் பைக் நிறுத்தி வைத்திருந்தார்.

சாவியை மறந்து பைக்கிலேயே விட்டு சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்த போது பைக் திருடி சென்றது தெரிய வந்தது. அருவங்காடு போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

அருவங்காடு பகுதிகளில் யாரும் இல்லாத வீடுகளை உடைத்து திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்த போதும் இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை.

'போலீசார் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கு மட்டும் அதிக அக்கறை எடுக்கும் நிலையில், திருட்டு குற்றங்களை கண்டறிவதற்கு தீவிரம் காட்டுவதில்லை,' என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இரவு நேரத்தில் ரோந்து பணிகளை அதிகப்படுத்துவதுடன், குற்றவாளிகளை விரைவில் பிடிக்கவும் போலீசார் முன் வரவேண்டும்.






      Dinamalar
      Follow us