sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு

/

யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு

யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு

யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு


ADDED : ஜூன் 09, 2025 06:58 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே யானை தாக்கியதில், முதியவர் பலியானார்.

பந்தலுார் அருகே உள்ளது சந்தக்குன்னு கிராமம். நேற்றிரவு, இப்பகுதியை சேர்ந்த ஜோய் 60, அருகிலுள்ள காபி தோட்டம் வழியாக, வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, கொம்பன் யானை தாக்கியதில் படுகாயமடைந்த இவரை, வனத்துறையினர் மீட்டு, பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், பலியானதாக தெரிவித்துள்ளார்.

வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவருக்கு சோசம்மா என்ற மனைவியும், அலன் 18, அலீனா 17 ஆகிய குழந்தைகளும் உள்ளனர். மருத்துவமனை மற்றும் பிதர்காடு பகுதியில், போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us