sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குறை தீர்க்கும் கூட்டம்: விவசாயிகள் பங்கேற்பு

/

குறை தீர்க்கும் கூட்டம்: விவசாயிகள் பங்கேற்பு

குறை தீர்க்கும் கூட்டம்: விவசாயிகள் பங்கேற்பு

குறை தீர்க்கும் கூட்டம்: விவசாயிகள் பங்கேற்பு


ADDED : அக் 20, 2025 10:02 PM

Google News

ADDED : அக் 20, 2025 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: கூடலூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர்.

கூடலூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூடலூர் ஆர்.டி.ஓ., குணசேகரன் தலைமை வகித்து, அரசின் விவசாய நலத்திட்டங்கள் குறித்து விளக்கி, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை, நீர்வளத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சித் துறை, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய துறை அதிகாரிகள் பங்கேற்று, தங்கள் துறைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினர். கூட்டத்தில், அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us