sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சுகாதாரமற்ற குடிநீர் சப்ளை மக்கள் அதிருப்தி

/

சுகாதாரமற்ற குடிநீர் சப்ளை மக்கள் அதிருப்தி

சுகாதாரமற்ற குடிநீர் சப்ளை மக்கள் அதிருப்தி

சுகாதாரமற்ற குடிநீர் சப்ளை மக்கள் அதிருப்தி


ADDED : மே 13, 2025 10:55 PM

Google News

ADDED : மே 13, 2025 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார், ; பந்தலுார் பஜார் சுற்றுவட்டார பகுதிகளுக்கு, 'பத்தாம் நம்பர்' கிராமத்தை ஒட்டிய கிணற்றிலிருந்து, நெல்லியாளம் நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கிணற்றில் தண்ணீர் வற்ற துவங்கி உள்ளதால், கால்வாயில் வரும் தண்ணீர் நேரடியாக கிணற்றிற்கு திருப்பிவிடப்பட்டு அந்த தண்ணீர் பொதுமக்களுக்கு குடிநீராக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாசு கலந்த மஞ்சள் நிறத்தில் சேறு கலந்த தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால், உணவு சமைப்பதற்கும், குடிப்பதற்கும் முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது, பந்தலுாரில் மஞ்சள் காமாலை நோய் பரவி வரும் நிலையில், சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்வதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நேரடியாக ஆய்வு செய்து, சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us