sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பழநிக்கு புறப்பட்ட பாதயாத்திரை குழுவினர்

/

பழநிக்கு புறப்பட்ட பாதயாத்திரை குழுவினர்

பழநிக்கு புறப்பட்ட பாதயாத்திரை குழுவினர்

பழநிக்கு புறப்பட்ட பாதயாத்திரை குழுவினர்


ADDED : ஜன 27, 2024 03:15 AM

Google News

ADDED : ஜன 27, 2024 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: பந்தலுாரில் இருந்து, 80 பேர் பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.

பந்தலுார் சுற்றுப்புற மக்கள், தைப்பூச திருவிழா வாரத்தின் போது ஆண்டுதோறும் பாதயாத்திரை சென்று வருகின்றனர். 'மயில்வாகனம் பழநி பாதயாத்திரை குழு,' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குழுவினர், மாலை அணிந்து விரதம் இருந்து, பந்தலுாரில் இருந்து கோவை வரை அரசு பஸ்சில் செல்கின்றனர்.

கோவையிலிருந்து ஈச்சனாரி விநாயகர் கோவில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கெடிமேடு, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், சண்முக நதி வழியாக பழநிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.

இந்து குழுவில், 80 பேர் மாலை அணிந்து நேற்று காலை முருகன் மற்றும் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர், ஒருங்கிணைப்பாளர் சாமி வேல் தலைமையில் புறப்பட்டனர். இவர்களை ஊர் மக்கள் வழி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us