sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தவறவிட்ட மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

/

தவறவிட்ட மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

தவறவிட்ட மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

தவறவிட்ட மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்


ADDED : ஜூன் 20, 2025 06:32 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுாரில் தவற விட்ட மொபைல் போனை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குன்னுார் சிறப்பு எஸ்.ஐ., பாபு, மற்றும் டிரைவர் ஷானு ஆகியோர் ஹைவே பட்ரோல் வாகனத்தில் ரோந்து வந்தனர். போலீஸ் ஸ்டேஷன் சென்று கொண்டிருந்த போது ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே சாலையில் மொபைல்போன் கிடந்தது கண்டெடுத்தனர்.

அப்போது, போன் உரிமையாளரான உலிக்கல் பேரூராட்சி ஊழியர் ரகு மற்றொரு மொபைலில் இருந்து அழைத்துள்ளார். நேரில் வரவழைத்து, விசாரித்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் அவரதுதான் என்பதை உறுதி செய்த பிறகு ஒப்படைத்தனர். போலீசாருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us