sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

/

புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது


ADDED : ஜன 27, 2024 03:18 AM

Google News

ADDED : ஜன 27, 2024 03:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் தொரப்பள்ளி பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கூடலுார் டி.எஸ்.பி., செல்வராஜ் உத்தரவுப்படி, எஸ்.ஐ., கபில்தேவ் தலைமையில் போலீசார் நேற்று தொரப்பள்ளியில் சில கடைகளில் ஆய்வு செய்தனர். அதில், சுந்தரலிங்கம், 34, என்பவரின் கடையில், 63 பண்டல்களில், 995 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தார். அவைகளை பறிமுதல் செய்து, சுந்தரலிங்கத்தை கைது செய்தனர். இதன் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.

போலீசார் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட சுந்தரலிங்கம், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்து, கடையில் வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது. அவரை கைது செய்தோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us