sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வனத்துறை மீட்ட காட்டெருமை குட்டி இறந்தது

/

வனத்துறை மீட்ட காட்டெருமை குட்டி இறந்தது

வனத்துறை மீட்ட காட்டெருமை குட்டி இறந்தது

வனத்துறை மீட்ட காட்டெருமை குட்டி இறந்தது


ADDED : ஜன 31, 2024 01:17 AM

Google News

ADDED : ஜன 31, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் அருவங்காடு ரயில் நிலையம் அருகே ஜவனா கவுடர் தெரு குடியிருப்பு பகுதி ஓடையில் தண்ணீர் குடிக்க வந்த காட்டெருமைக் குட்டி, நீரோடை குழியில் சிக்கி, இரவு முழுதும் தவித்தது.

இன்று காலை தகவலறிந்த வனத்துறையினர் காட்டெருமை குட்டியை மீட்டனர். உறைபனியால் எழுந்து நடமாட முடியாமல் தவித்தது.

வனத்துறையினர், நெருப்பு மூட்டி கால்களுக்கு வெப்பமூட்டினர். மருத்துவர் சிகிச்சை அளித்தும் காட்டெருமை குட்டி உயிரிழந்தது.

நீண்ட நேரம் குளிரில் இருந்ததால் இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us