sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குந்தா ஊராட்சி உருவாக்க முதல்வருக்கு கிராம மக்கள் மனு

/

குந்தா ஊராட்சி உருவாக்க முதல்வருக்கு கிராம மக்கள் மனு

குந்தா ஊராட்சி உருவாக்க முதல்வருக்கு கிராம மக்கள் மனு

குந்தா ஊராட்சி உருவாக்க முதல்வருக்கு கிராம மக்கள் மனு


ADDED : ஜன 16, 2024 11:19 PM

Google News

ADDED : ஜன 16, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;குந்தா ஊராட்சி புதியதாக உருவாக்கி தர, மாநில முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

குந்தா பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சார்பில் சுப்ரமணி என்பவர் முதல்வருக்கு அனுப்பிய மனு:

ஊட்டி ஊராட்சி ஒன்றியம், 23 ஊராட்சி உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்த ஒன்றியத்தின் கீழ், பாலகொலா ஊராட்சி, இத்தலார் ஊராட்சி, முள்ளிகூர் ஊராட்சிகள் அதிகமக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளாக உள்ளன.

அதில், பாலகொலா ஊராட்சியில், 3 சிற்றுாராட்சி, இத்தலார் ஊராட்சியில் இரண்டு சிற்றுாராட்சி, மேல்குந்தா ஊராட்சியில் இரண்டு சிற்றுராட்சிகளாகவும் பிரித்து, புதியதாக குந்தா ஊராட்சி ஒன்றியம் உருவாக்கிட ஏற்கனவே உள்ளாட்சி நிர்வாகம் திட்டம் அறிக்கை தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

இத்திட்டம், கடந்த பல ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றம் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு,மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us