sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

100 நாள் வேலை ரூ.50 சம்பளம் தந்ததால் மறியல்

/

100 நாள் வேலை ரூ.50 சம்பளம் தந்ததால் மறியல்

100 நாள் வேலை ரூ.50 சம்பளம் தந்ததால் மறியல்

100 நாள் வேலை ரூ.50 சம்பளம் தந்ததால் மறியல்


ADDED : ஜூன் 14, 2025 06:12 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பந்தட்டை: பெரம்பலுார் மாவட்டம், தழுதாழை ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தின் வாயிலாக வாய்க்கால் துார்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியில் கடந்த மாதம் தழுதாழை கிராமத்தை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்தனர்.

அவர்களுக்கு ஒருநாள் ஊதியமாக, 50 ரூபாய்க்கு குறைவாக வங்கியில் நேற்று முன்தினம் வரவு வைக்கப்பட்டதை அறிந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை அரும்பாவூர் - பெரம்பலுார் சாலையில், தழுதாழையில் மறியலில் ஈடுபட்டனர்.

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் அரும்பாவூர் போலீசார், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தபின், மறியலை கைவிட்டு கலைந்தனர்.






      Dinamalar
      Follow us