sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

தாயை கொன்ற மகன் கைது

/

தாயை கொன்ற மகன் கைது

தாயை கொன்ற மகன் கைது

தாயை கொன்ற மகன் கைது


ADDED : ஜூன் 21, 2025 10:45 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சேர்ந்தவர் மாமலைவாசன், 23. இவருடன் தாய் சுகுணா வசித்து வந்தார். 9ம் தேதி தாய்க்கும், மகனுக்கும் ஏற்பட்ட தகராறில் சுகுணாவின் கழுத்தை நெரித்ததில் அவர் இறந்தார்.

உடல்நலக் குறைவால் சுகுணா இறந்து விட்டதாகக் கூறி, உடலை அடக்கம் செய்தனர். சுகுணா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் வந்ததால், போலீசார், மாமலைவாசனிடம் விசாரித்ததில், தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அரும்பாவூர் போலீசார், மாமலைவாசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us