sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பூத்துக் குலுங்கும் நாவல் மரங்கள்

/

பூத்துக் குலுங்கும் நாவல் மரங்கள்

பூத்துக் குலுங்கும் நாவல் மரங்கள்

பூத்துக் குலுங்கும் நாவல் மரங்கள்


ADDED : ஜூலை 25, 2024 04:07 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: - திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு, குத்துக்கல்வலசை, பெரியபட்டினம், வண்ணாங்குண்டு, தோப்பு வலசை, தினைக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. தற்போது நாவல் மரங்களில் பூக்கள் பூத்து காய்த்து வருகிறது.

இப்பகுதியில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளதால் பழங்களை சேகரித்து வாளிகளில் ராமநாதபுரம், அரண்மனை, கேணிக்கரை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர்.

மருத்துவ குணம் கொண்ட நாவல் பழங்களை ஏராளமானோர் ஆர்வமுடன் விரும்பி வாங்கி செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us