sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பஸ் ஸ்டாப் அருகே எரியாத மின் விளக்குகள்

/

பஸ் ஸ்டாப் அருகே எரியாத மின் விளக்குகள்

பஸ் ஸ்டாப் அருகே எரியாத மின் விளக்குகள்

பஸ் ஸ்டாப் அருகே எரியாத மின் விளக்குகள்


ADDED : ஜூலை 28, 2024 11:52 PM

Google News

ADDED : ஜூலை 28, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் அருகே சென்டர் மீடியன் மின்விளக்கு பழுதாகி பலமாதங்களாக எரியவில்லை. இரவில் பஸ்சிற்காக காத்திருக்கும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.

ராமநாதபுரம் மதுரை ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவில்பஸ் ஸ்டாப் அருகே சென்டர்மீடியன் மின்விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளன.

இரவு நேரத்தில் இருட்டில் கால்நடைகள், நாய்கள் மீது வாகனங்கள் மோதி விபத்து நடக்கிறது. பஸ்சிற்காக காத்திருக்கும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.

இதுதொடர்பாக பலமுறை தெரிவித்தும் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே உடனடியாக மதுரை நெடுஞ்சாலையில் பழுதான மின்விளக்குகளுக்கு பதிலாக புதிதாக மாற்ற வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.






      Dinamalar
      Follow us