sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்

/

நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்

நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்

நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்


ADDED : ஜூன் 18, 2025 11:39 PM

Google News

ADDED : ஜூன் 18, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமாரிப்புத்துறை சார்பில் கிராமங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.முதற்கட்டமாக 10 பேருக்கு மானியம் வழங்க உள்ளனர்.

கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பம் பெற்று ஜூன் 21க்குள் விண்ணப்பிக்கலாம்.ஆதார் நகல், கொட்டகை அமைக்க குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு 4 வார 250 கோழிக்குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும். ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 625 வரை மானியம் வழங்கப்படும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us