sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விளை நிலத்தில் தேசியக்கொடி ஏற்றிய இயற்கை விவசாயி

/

விளை நிலத்தில் தேசியக்கொடி ஏற்றிய இயற்கை விவசாயி

விளை நிலத்தில் தேசியக்கொடி ஏற்றிய இயற்கை விவசாயி

விளை நிலத்தில் தேசியக்கொடி ஏற்றிய இயற்கை விவசாயி


ADDED : ஜன 28, 2024 05:00 AM

Google News

ADDED : ஜன 28, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : கமுதி அருகே கோரைபள்ளம் இயற்கை விவசாயி ராமர் குடியரசுத்தின விழாவில் கலெக்டரிடம் விருது பெற்ற சான்றிதழுடன் விவசாய நிலத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்தார்.

கமுதி அருகே கோரைப்பள்ளம் விவசாயி ராமர் இயற்கை முறையில் கடந்த 25 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறார். இதை பாராட்டி பிரதமர், கவர்னர் சான்றிதழ் வழங்கியுள்ளனர். பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார்.

ராமநாதபுரத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு வாழ்வாதாரத்தை உயர்த்திட சமூக பொறுப்புணர்வு செயல்பட்டதற்கான விருதை கலெக்டர் விஷ்ணுசந்திரன் இயற்கை விவசாயி ராமருக்கு வழங்கினார்.

விருது சான்றிதழ் உடன் தனது விளை நிலத்தில் வைத்து தேசியக் கொடி ஏற்றி சக விவசாயிகளுடன் மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us