sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வேளாண்துறை அறிவுரை

/

வேளாண்துறை அறிவுரை

வேளாண்துறை அறிவுரை

வேளாண்துறை அறிவுரை


ADDED : செப் 16, 2025 04:12 AM

Google News

ADDED : செப் 16, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: பயிர் சாகுபடியில் இடுபொருட்களை பரிசோதனை செய்து தரமிக்கவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்சா வலியுறுத்தினார்.

ராமநாதபுரம் அருகே மஞ்சூரில் நடந்த உழவரைத் தேடி வேளாண்- உழவர் நலத்துறை சிறப்பு முகாமில் விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்சா விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து விதைகள் வழங்கி பேசியதாவது:

விவசாயத்திற்கு தேவையான முக்கிய இடுபொருட்கள் மண், தண்ணீர் மற்றும் விதையாகும். காலநிலை மாற்றத்தின் தாக்கம் உள்ள இக்காலத்தில் இடுபொருட்களை பரிசோதனை செய்து தரமிக்கவைகளை மட்டும் பயன்படுத்துவது அவசியம். தரமான விதைகள் வாங்குவதற்கு விவசாயிகள் அரசு மற்றும் தனியார்விற்பனையாளர்களிடம் ரசீது கட்டாயம் பெற வேண்டும்.

பயிர்களுக்கு ஊட்டச்சத்து மேலாண்மை, மனிதர்களுக்கு ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளிடையே விரிவாக எடுத்துரைத்தார். வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us