ADDED : செப் 27, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினத்தில் சென்னை கடல் வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம், தொண்டி மீன்வளத்துறை சார்பில் துாய்மை இந்தியா திட்டத்தில் கடற் கரையை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தது.
மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், மீன்வள ஆய்வாளர் அமலா, கடல் வாழ் உயிரின வளர்ப்பு அலு வலர் சைமன்பீட்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

