sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

/

கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 23, 2025 04:05 AM

Google News

ADDED : மார் 23, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் சார்பில் புவி நேரம் மற்றும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கல்லுாரியின் தலைவர் அகமதுயாசின் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, எஸ்.ஐ.,மலைராஜ் முன்னிலை வகித்தனர்.

பேரையூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துவங்கி பஜார், போலீஸ் ஸ்டேஷன் உட்பட முக்கிய வீதிகளில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

பின் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் குறித்து முதல்வர் திருவேணி விளக்கிப் பேசினார்.

உடன் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், உதவி பேராசிரியர்கள் மோனிகா, நிவாஸ் உட்பட மாணவர்கள், போலீசார் இருந்தனர்.






      Dinamalar
      Follow us