sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொடர் விடுமுறை: காரங்காட்டில் படகு சவாரிக்கு குவிந்த பயணிகள்     

/

தொடர் விடுமுறை: காரங்காட்டில் படகு சவாரிக்கு குவிந்த பயணிகள்     

தொடர் விடுமுறை: காரங்காட்டில் படகு சவாரிக்கு குவிந்த பயணிகள்     

தொடர் விடுமுறை: காரங்காட்டில் படகு சவாரிக்கு குவிந்த பயணிகள்     


ADDED : ஜன 27, 2024 06:48 AM

Google News

ADDED : ஜன 27, 2024 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை, : தொண்டி அருகே காரங்காட்டில் தொடர் விடுமுறையால் கடலில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன.

சுற்றுலா பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடுகள் செய்துள்ளனர். அலையாத்தி காடுகளுக்கு இடையே செல்லும் போது பறவைகளை கண்டுரசிக்கலாம். குடியரசு தினவிழாவை முன்னிட்டு தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

படகில் பாதுகாப்பு கவச உடையுடன் கடலுக்கு சென்று மாங்குரோவ் காடுகள், பறவைகள் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us