sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விவசாயிகளுக்கு அடமானமின்றி கடன் வழங்குவதற்கு கோரிக்கை

/

விவசாயிகளுக்கு அடமானமின்றி கடன் வழங்குவதற்கு கோரிக்கை

விவசாயிகளுக்கு அடமானமின்றி கடன் வழங்குவதற்கு கோரிக்கை

விவசாயிகளுக்கு அடமானமின்றி கடன் வழங்குவதற்கு கோரிக்கை


ADDED : ஜூலை 02, 2025 07:31 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி :விவசாயிகளுக்கு அடமானமின்றி கடன் வழங்க வங்கியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கடலாடி அருகே ஒச்சத்தேவன் கோட்டையைச் சேர்ந்த பா.ஜ., விவசாய அணி முன்னாள் மாநில செயலாளர் முருகவேல் கூறியதாவது:

மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு விவசாயிகளுக்கு எவ்வித அடமானமும் இன்றி ரூ. 2 லட்சம் வரை வழங்குவதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டது.

அதனடிப்படையில் தொழிற்சாலை மற்றும் வேலை வாய்ப்பு இல்லாத கடலாடி வட்டார விவசாயிகளின் நலன் கருதி அவர்கள் பயன்பெறும் விதமாக ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக அந்தந்த பகுதியில் வசிக்கக்கூடிய முறையான விவசாயிகளுக்கு அடமானம் இன்றி ரூ.2 லட்சம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us