/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வல்லபை ஐயப்பன் கோயிலில் பொதுத்தேர்வு சிறப்பு பூஜை
/
வல்லபை ஐயப்பன் கோயிலில் பொதுத்தேர்வு சிறப்பு பூஜை
ADDED : பிப் 29, 2024 10:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம், - ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான சிறப்பு பூஜை நடந்தது.
கோயில் தலைமை குருசாமி மோகன்சுவாமி, ரெகுநாதபுரம் ஸ்ரீசரஸ்வதிவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.
தேர்விற்கான ஹால் டிக்கெட் நகல்களை கொண்டு வல்லபை ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

